சென்னையில் ஏற்பட்ட சமீபத்திய வெள்ளத்தில், படகு மூலம் செல்லப்பட்ட பள்ளிக்கரணை சதுப்புநிலம் பகுதி தற்போது முற்றிலுமாக வறண்டு தரிசு நிலமாக மாறியுள்ளது.இடம் : பெரும்பாக்கம்.
விழுப்புரம் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பட்டங்களை வழங்கி பாராட்டினார் அருகில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான்.
சென்னை ரிப்பன் மாளிகையில் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் சென்னை மாநகராட்சி பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.