தேனி அருகே குன்னூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் அமைச்சர் பெரியசாமி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார், அருகில் எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், கலெக்டர் ஷஜீவனா, சி.இ.ஓ., இந்திராணி, டி.ஆர்.ஓ., ஜெயபாரதி.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.