கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அருகே, தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, அமைச்சர்கள் முத்துச்சாமி,பொன்முடி, வேலு, மகேஷ், மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் உள்ளிட்டோர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடந்த சிரசு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், உடன் ரவிசங்கர் குருஜி.