கோவை கொடிசியா அரங்கில் நடந்த எலக்ட்ரோடெக் 2024 கண்காட்சி திறந்து வைத்து பார்வையிட்ட மொரிசியஸ் குடியரசு, நிதி சேவை மற்றும் ஆட்சித்துறை அமைச்சர் சூமில் தத் போலா அருகில் மொரிசியஸ் குடியரசு, பொருளாதாரம் மேம்பாட்டு வாரியம் தலைவர் ஹேம்ராஜ் ராம்நியல் சிஷிரி, கொடிசியா தலைவர் கார்த்திகேயன், கண்காட்சி தலைவர் பொன்ராம்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.