தேசிய பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, நீலகிரி பென்னை பழங்குடியின கிராமத்தில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் நாட்டுவிதைகள் விதைத்த பழங்குடிகள்
விழுப்புரம் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பட்டங்களை வழங்கி பாராட்டினார் அருகில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான்.
சென்னை ரிப்பன் மாளிகையில் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் சென்னை மாநகராட்சி பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.