சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெறும் புத்தக கண்காட்சியை பொது நூலக இயக்குனர் இளம் பகவத் ஐ.ஏ.எஸ் துவக்கி வைத்து பார்வையிட்டார்.இடம் : அடையாறு.
வட மாநிலங்களில் ஆனி மாத திங்கள் கிழமை ஜேஷ்ட சோமவாரம் என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீரை சுமந்து சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வர். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் திரளான பக்தர்கள் கங்கை நீரை சுமந்து சென்றனர்.