கோயம்பேடு பேருந்து நிலைய இடத்தில், பசுமை பூங்கா அமைக்க கோரி, பா.ம.க தலைவர் அன்புமணி , 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பதாகைகளை ஏந்தி வலியுறுத்தினார். இடம் : எம்.எம்.டி.ஏ காலனி, அரும்பாக்கம்.
வட மாநிலங்களில் ஆனி மாத திங்கள் கிழமை ஜேஷ்ட சோமவாரம் என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீரை சுமந்து சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வர். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் திரளான பக்தர்கள் கங்கை நீரை சுமந்து சென்றனர்.