தமிழ்மொழி அகாடமி சார்பில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் ஹண்டே எழுதிய இரண்டு நூல்களை, பா.ஜ. மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் வி.ஐ.டி பல்கலை வேந்தர் விஸ்வநாதன் வெளியிட்டனர் உடன் இடமிருந்து தொழிலதிபர் வி.ஜி.பி சந்தோசம், நூலாசிரியர் ஹண்டே, நீதியரசர்கள் ஜெய்சந்திரன், பிரகாஷ், பேராசிரியர் ஆசிர்வாதம் ஆச்சாரி.இடம் : ஆர்.ஏ.புரம், சென்னை.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.