மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய், சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. மஹாராஷ்டிராவின் நவி மும்பையின் நெரூல் பகுதியில் அடுப்புக்கரியை தரம் பிரித்து எடுத்து வைத்த தொழிலாளி.
வட மாநிலங்களில் ஆனி மாத திங்கள் கிழமை ஜேஷ்ட சோமவாரம் என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீரை சுமந்து சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வர். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் திரளான பக்தர்கள் கங்கை நீரை சுமந்து சென்றனர்.