Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கேரளாவில் இன்று பந்த்: கடைகள் அடைப்பு

கேரளாவில் இன்று பந்த்: கடைகள் அடைப்பு

கேரளாவில் இன்று பந்த்: கடைகள் அடைப்பு

கேரளாவில் இன்று பந்த்: கடைகள் அடைப்பு

ADDED : செப் 19, 2011 08:41 AM


Google News
திருவனந்தபுரம்: பெட்ரோல் விலையை கண்டித்து இன்று கேரளாவில் எதிர்க்கட்சியினர் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனால் மாநிலத்தில் வாகனங்கள் ஓடவில்லை. இந்த பந்த்திற்கு இடது சாரி முன்னணியினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதன்படி இன்று காலை 6 மணிக்கு துவஙகிய பந்த் மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த பந்த்தினால் அரசுக்கு ரூ. 108 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என முதல்வர் உம்மன்சாண்டி ‌தெரிவித்துள்ளார். முன்னதாக பெட்ரோல் மீதான கூடுதல்வரியை (லிட்டருக்கு 70 காசு குறைத்துள்ளது)கேரள அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us