Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

ADDED : அக் 11, 2019 10:21 AM


Google News
Latest Tamil News
விண்கொள் அமரர்கள் வேதனை தீரமுன்

மண்கொள் வசுதேவர்தம் மகனாய் வந்து

திண்கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்

கண்கள் இருந்தவா காணீரே! கணவளையில் காணீரே!

பொருள்: வளையல் அணிந்த பெண்களே! விண்ணில் வாழும் தேவர்களின் துன்பத்தை போக்குவதற்காக திருமால், இந்த மண்ணில் வசுதேவரின் மகன் கண்ணனாக வந்திருக்கிறார். வலிமை மிக்க அசுரர்களை அடக்க வளர்ந்து கொண்டிருக்கிறார். அந்த கண்ணனின் அழகை கண்டு மகிழுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us