Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/மனதாலும் நினைக்காதீர்!

மனதாலும் நினைக்காதீர்!

மனதாலும் நினைக்காதீர்!

மனதாலும் நினைக்காதீர்!

ADDED : பிப் 21, 2016 03:02 PM


Google News
Latest Tamil News
* துன்பம் இல்லாமல் இன்பமாக வாழ விரும்பினால் மனதால் கூட பிறருக்கு தீங்கு நினைப்பது கூடாது.

* பாவம், புண்ணியம் இரண்டையும் பிறரிடம் கூறுவதால் அதன் தீவிரத் தன்மை குறைந்து விடும்.

* தன்னைத் தானே சோதித்துக் கொள்பவன் தீமையில் இருந்து விரைவில் விடுபடுவான். மனத்தூய்மை பெற்று நற்செயலிலும் ஈடுபடுவான்.

* இல்லை என்று தன்னை மறுக்கும் நாத்திகனையும் காப்பாற்றும் பொறுப்பு கடவுளுக்கே இருக்கிறது.

* விலங்கு உணர்ச்சியில் இருந்து மனிதனை உயர்த்துவது ஆன்மிகம்.

-வாரியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us