ADDED : மார் 20, 2016 10:03 AM

* ஆடம்பரமோ அலட்சிய எண்ணமோ மனிதனுக்கு கூடாது. எதிலும் எளிமையைப் பின்பற்றுங்கள்.
* உறவினர் கூட நம்மைக் கைவிட கூடும். ஆனால் செய்த தர்மம் கூடவே வரும்.
* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் தனக்கென சுயநலத்துடன் செய்வது கூடாது. அது பிறருக்கு நன்மை தருவதாக அமைய வேண்டும்.
* மரணவேதனை லட்சம் தேள்கள் கொட்டியது போல கொடுமையானது. அதை பக்தியால் தடுக்க முடியும்.
* உடலை வளர்க்க உணவு அவசியம். அதுபோல உயிரை வளர்க்க பிரார்த்தனையும் அவசியமானது.
-வாரியார்
* உறவினர் கூட நம்மைக் கைவிட கூடும். ஆனால் செய்த தர்மம் கூடவே வரும்.
* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் தனக்கென சுயநலத்துடன் செய்வது கூடாது. அது பிறருக்கு நன்மை தருவதாக அமைய வேண்டும்.
* மரணவேதனை லட்சம் தேள்கள் கொட்டியது போல கொடுமையானது. அதை பக்தியால் தடுக்க முடியும்.
* உடலை வளர்க்க உணவு அவசியம். அதுபோல உயிரை வளர்க்க பிரார்த்தனையும் அவசியமானது.
-வாரியார்