ADDED : மார் 10, 2017 03:03 PM

* உண்மையாக நடந்தால் தான் உலகில் தர்மம் நிலைக்கும்.
* பசியுடன் விரதம் இருப்பதை விட, ஏழை ஒருவனுக்கு விருந்து அளிப்பது மேலானது.
* சொல்வது யாருக்கும் எளிது. சொல்லியபடி நடப்பது மிக கடினமானது.
* ஆயிரம் அறிவுரைகளை அள்ளி வீசுவதை விட, ஒரு பயனுள்ள செயலில் ஈடுபடுவது சிறந்தது.
* காரணமின்றி கடவுள் எதையும் படைப்பதில்லை. உலகிலுள்ள அனைத்தும் மதிப்பு மிக்கவை.
* பொறுமையே சிறந்த தவம். திருப்தியே மகிழ்ச்சி.
- சாய்பாபா
* பசியுடன் விரதம் இருப்பதை விட, ஏழை ஒருவனுக்கு விருந்து அளிப்பது மேலானது.
* சொல்வது யாருக்கும் எளிது. சொல்லியபடி நடப்பது மிக கடினமானது.
* ஆயிரம் அறிவுரைகளை அள்ளி வீசுவதை விட, ஒரு பயனுள்ள செயலில் ஈடுபடுவது சிறந்தது.
* காரணமின்றி கடவுள் எதையும் படைப்பதில்லை. உலகிலுள்ள அனைத்தும் மதிப்பு மிக்கவை.
* பொறுமையே சிறந்த தவம். திருப்தியே மகிழ்ச்சி.
- சாய்பாபா