Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பொன்னை விட உயர்ந்தது

பொன்னை விட உயர்ந்தது

பொன்னை விட உயர்ந்தது

பொன்னை விட உயர்ந்தது

ADDED : மார் 20, 2017 12:03 PM


Google News
Latest Tamil News
* காலம் பொன்னை விட உயர்ந்தது. இழந்த பொன்னைக் கூட சம்பாதித்து விடலாம். காலத்தை மீண்டும் பெற முடியாது.

* போதும் என்ற மனம் படைத்தவனே செல்வந்தன். அவனது வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.

* ஆயிரம் நூல்களைப் படிப்பதை விட, ஒரு நல்ல நுாலைப் பின்பற்றி நடப்பது மேலானது.

* கடிவாளம் இல்லாத குதிரை தறி கெட்டு ஓடுவது போல, கட்டுப்பாடு இல்லாத மனம் அழிவுப்பாதையில் செல்லும்.

- சாய்பாபா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us