Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/மனிதனுக்கு கிடைத்த வரம்

மனிதனுக்கு கிடைத்த வரம்

மனிதனுக்கு கிடைத்த வரம்

மனிதனுக்கு கிடைத்த வரம்

ADDED : செப் 11, 2016 04:09 PM


Google News
Latest Tamil News
* படைப்பில் சிறந்தது மனிதப் பிறவியே. பகுத்தறிவு என்னும் சிறந்த வரத்தை மனிதனுக்கு மட்டுமே கடவுள் வழங்கியிருக்கிறார்.

* சவாரி செய்பவனுக்கு குதிரை பயன்படுவது போல, உயிரைத் தாங்கும் வாகனமாக உடம்பு இருக்கிறது.

* பணத்தை மட்டுமே உலகம் மதிக்கிறது. ஆனால் தனக்கென எதுவும் வேண்டாத நிலையே மிகவும் மதிப்பு மிக்கது.

* உயிர்கள் அனைத்தும் ஒன்றே. அவை வெவ்வேறு உருவத்தில் உலாவினாலும் கடவுளின் படைப்பே.

- ஷீரடி பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us