ADDED : மே 31, 2015 11:05 AM

* சுயநலம் சிறிதும் வேண்டாம். உலகமே உங்கள் குடும்பம் என்ற எண்ணத்துடன் அனைவருக்கும் தர்மம் செய்யுங்கள்.
* ஆணவம் இல்லாமலும், எதையும் எதிர் பாராமலும் பிறருக்கு நன்மை செய்வது ஒன்றே உண்மையான ஆன்மிகம்.
* சகிப்புத்தன்மையுடன் அனைவரிடமும் பழகுங்கள். சந்தர்ப்ப சூழலுக்கேற்ப ஒத்துப்போக முயலுங்கள்.
* தேவைகளைக் குறைத்து எளிமையாக வாழுங்கள். மனதில் உயரிய சிந்தனைக்கு இடமளியுங்கள்.
* மற்றவர்களை மதிப்புடன் நடத்துங்கள். பேச்சிலும், செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
-சிவானந்தர்
* ஆணவம் இல்லாமலும், எதையும் எதிர் பாராமலும் பிறருக்கு நன்மை செய்வது ஒன்றே உண்மையான ஆன்மிகம்.
* சகிப்புத்தன்மையுடன் அனைவரிடமும் பழகுங்கள். சந்தர்ப்ப சூழலுக்கேற்ப ஒத்துப்போக முயலுங்கள்.
* தேவைகளைக் குறைத்து எளிமையாக வாழுங்கள். மனதில் உயரிய சிந்தனைக்கு இடமளியுங்கள்.
* மற்றவர்களை மதிப்புடன் நடத்துங்கள். பேச்சிலும், செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
-சிவானந்தர்