ADDED : மே 20, 2016 03:05 PM

*மனம் என்னும் புத்தகத்தை படித்து விட்டால் வேறெந்த புத்தகத்தையும் படிக்கத் தேவையில்லை.
* மற்றவர்களுக்கு வழிகாட்ட விரும்பினால் வேலைக்காரனைப் போல நடந்து கொள்ளுங்கள்.
* தெய்வீக சக்தி ஒவ்வொருவரின் உள்ளத்திலும் குடி கொண்டிருக்கிறது. அதை விழிப்படையச் செய்வது நம் பொறுப்பு.
* நீ உலகை விட்டுச் செல்லும் நாளில் மக்கள் நன்றியுடன் உனக்காக அழ வேண்டும். ஆனால், நீ மட்டும் சிரித்தபடி செல்ல வேண்டும்.
- விவேகானந்தர்
* மற்றவர்களுக்கு வழிகாட்ட விரும்பினால் வேலைக்காரனைப் போல நடந்து கொள்ளுங்கள்.
* தெய்வீக சக்தி ஒவ்வொருவரின் உள்ளத்திலும் குடி கொண்டிருக்கிறது. அதை விழிப்படையச் செய்வது நம் பொறுப்பு.
* நீ உலகை விட்டுச் செல்லும் நாளில் மக்கள் நன்றியுடன் உனக்காக அழ வேண்டும். ஆனால், நீ மட்டும் சிரித்தபடி செல்ல வேண்டும்.
- விவேகானந்தர்