Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டூவீலரில் சென்றவர் பலி

டூவீலரில் சென்றவர் பலி

டூவீலரில் சென்றவர் பலி

டூவீலரில் சென்றவர் பலி

ADDED : செப் 24, 2025 06:22 AM


Google News
வேடசந்துார் :தாடிக்கொம்பு அகரம் கொண்ட சமுத்திரம் பட்டியை சேர்ந்தவர் ஜெயராம் 62.

லட்சுமணன்பட்டி அருகே டூவீலரில் வேடசந்தூர் நோக்கி ராங் சைடில் சென்றார். அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., தர்மர் விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us