ADDED : செப் 24, 2025 06:22 AM
வேடசந்துார் :தாடிக்கொம்பு அகரம் கொண்ட சமுத்திரம் பட்டியை சேர்ந்தவர் ஜெயராம் 62.
லட்சுமணன்பட்டி அருகே டூவீலரில் வேடசந்தூர் நோக்கி ராங் சைடில் சென்றார். அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., தர்மர் விசாரிக்கிறார்.