Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வெள்ளாடு திருடிய 2 வாலிபர்கள் கைது

வெள்ளாடு திருடிய 2 வாலிபர்கள் கைது

வெள்ளாடு திருடிய 2 வாலிபர்கள் கைது

வெள்ளாடு திருடிய 2 வாலிபர்கள் கைது

ADDED : செப் 24, 2025 01:19 AM


Google News
ஈரோடு, :ஈரோடு அருகே டி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் முனியப்பன், 45; கடந்த, 20, ௨௧ தேதிகளில் அடுத்தடுத்து இவர் வளர்க்கும் இரு ஆடுகள் மாயமானது. புகாரின்படி அறச்சலுார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் வெள்ளோடு பி.மேட்டுப்பாளையம் ரகு, 35, தரணீஸ், 24, ஆகியோர் வெள்ளாட்டை, காரில் திருடி சென்றது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், காரையும் பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us