ADDED : ஜூன் 28, 2024 01:17 AM
ராசிபுரம், ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டு கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரம் வந்து, பட்டு கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று, 642.44 கிலோ விற்பனையானது. இதில் அதிகபட்சமாக கிலோ, 500 ரூபாய், குறைந்தபட்சமாக, 285 ரூபாய்க்கு விற்பனையானது. 642.44 கிலோ பட்டுக்கூடு, 2.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.