ADDED : ஜூலை 15, 2024 04:40 AM
போடி : போடி கீழச்சொக்கநாதபுரம் நேருஜி தெரு ராணி 52. இவர் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பள்ளி மாணவர்கள், சிறுவர்களுக்கும் விற்பனை செய்து வந்துள்ளார்.
போடி தாலுகா போலீசார் ராணியை கைது செய்து, 150 கிராம் கஞ்சா, விற்பனை செய்து வைத்திருந்த பணம் 10,300 ரூபாயை கைப்பற்றினர்.