/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்னுயிர்கள் காக்கும் ரேவதி மருத்துவமனை 30 ஆண்டாக தரமான, விரைவான மருத்துவ சேவை இன்னுயிர்கள் காக்கும் ரேவதி மருத்துவமனை 30 ஆண்டாக தரமான, விரைவான மருத்துவ சேவை
இன்னுயிர்கள் காக்கும் ரேவதி மருத்துவமனை 30 ஆண்டாக தரமான, விரைவான மருத்துவ சேவை
இன்னுயிர்கள் காக்கும் ரேவதி மருத்துவமனை 30 ஆண்டாக தரமான, விரைவான மருத்துவ சேவை
இன்னுயிர்கள் காக்கும் ரேவதி மருத்துவமனை 30 ஆண்டாக தரமான, விரைவான மருத்துவ சேவை
4,500 பேருக்குஇருதய சிகிச்சை
ரேவதி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:
இலவச மருத்துவ முகாம்
மகளிர் மற்றும் குழந்தைகள் பிரிவில், கீதாஞ்சலி தலைமையிலான குழுவினர் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சைகளும், பிரசவம், குழந்தைகள் மருத்துவம் வழங்கப்படுகிறது. மூன்று மாதத்துக்கு ஒருமுறை மகளிர்க்கான இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
24 மணி நேர சிகிச்சை
எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று, தண்டுவட அறுவை சிகிச்சைகள் சபரிநாதன் தலைமையில் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவும் செயல்படுகிறது.குணசேகரன், சிவகுமார் ஆகியோர் நரம்பியல் மற்றும் பக்கவாத சிகிச்சைகளை, அதிநவீன கருவிகள், ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளுடன் வழங்குகின்றனர்.
பல்வேறு பிரிவுகள்
இ.என்.டி., பிரிவில் தங்க பாத்திமா பேகம் தலைமையில், காது, மூக்கு மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.கிருத்திகா தலைமையில், டயாசிலிஸ், சிறுநீரக பாதிப்புகளுக்கான பிரிவும், பிரியதர்ஷினி தலைமையில் பல் சிகிச்சை மற்றும் தாடை அறுவை சிகிச்சை செயல்படுகிறது.