Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாகை வார்த்தல்

சாகை வார்த்தல்

சாகை வார்த்தல்

சாகை வார்த்தல்

ADDED : ஜூன் 27, 2024 11:18 PM


Google News
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அடுத்த துறிஞ்சிப்பூண்டி கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.

விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை அம்னுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் எடுத்து ஊர்வலமாக கோவில் வந்தடைந்தனர். பிற்பகலில் கோவில் வளாகத்தில் சாகை வார்த்தலும், இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us